229
இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதலில் காயமடைந்ததாக கூறப்படும் வேதாரண்யம் மீனவர்கள் 4 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். கோடியக்கரையில் இருந்து சுமார் 28 கிலோமீட்டர் தொலைவில், மீன் பிட...

226
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக மேலும் 33 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. பாம்பன் வடக்கு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த செவ்வாய்கிழமை புறப்பட்ட 4 நாட்டுப்படகுகள் மற்றும் அதிலிரு...

266
18 தமிழக மீனவர்கள் கைது 18 தமிழக மீனவர்கள் சிறைபிடிப்பு எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 18 தமிழக மீனவர்கள் சிறைபிடிப்பு நெடுந்தீவு அருகே மீன்பிடித்தவர்களை சிறைபிடித்தது இலங்கை கடற்படை காங்கேசன்துறை...

308
ஈரான் நாட்டில் அரேபிய முதலாளி ஒன்றரை ஆண்டுகளாக ஊதியம் வழங்காததுடன் பாஸ்போர்ட்டை வாங்கி வைத்துக் கொண்டு வேலை வாங்கியதாகக் கூறி அந்நாட்டில் இருந்து தப்பிய கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் மற்றும் ராமேஸ...

280
ஈரான் நாட்டில் மீன்பிடித் தொழிலுக்கு அழைத்து செல்லப்பட்ட தமிழக மீனவர்கள் 6 பேர், உரிய ஊதியம் கொடுக்காமல் அலைக்கழிக்கப்பட்டதால், 3 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவை படகில் கடந்து கொச்சி வந்தபோது கடலோர காவல...

205
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மற்றும் நாகையைச் சேர்ந்த மீனவர்களில் 33 பேரை இலங்கை ஊர்க்காவல் துறை நீதிமன்றம் நிபந்தனையுடன் விடுதலை செய்து உத்தரவிட்டத...

215
தமிழக மீனவர்கள் 35 பேர் சிறைபிடிப்பு எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 35 பேர் ஐந்து விசைப்படகுகளுடன் சிறைபிடிப்பு நெடுந்தீவு அருகே மீன்பிடித்தவர்களை சிறைபிடித்தது இலங்கை கடற்படை



BIG STORY